பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) வாணிபுர வணிகன் 119 மென்று நீர் பிரமாணம் செய்திரா இல்லையா ? எனக்காக இல்லாவிட்டாலும், நீர் செய்து கொடுத்த பிரமானங் களின் பொருட்டாவது, அதை நீர் ஜாக்கிரதையாகப் பாது காத்து வைத்திருக்க வேண்டாமா ? நியாயவாதியின் கணக் கனுக்கா கொடுத்தீர்! போம் போம், சுவாமியறிய அதைப் பெற்ற கணக்கனுக்கு முகத்தில் மீசையே முளேயாது? இ. இபபொழுது இல்லை, இன்னும் வயதானல் மீசை முளைக் கும். 湾。 பெண் பிள்ளை ஆண் பிள்ளே யானுல்தான் அப்படியாகும்! கி. இதோ! இந்தக் கையறிய நான் ஒரு பையனுக்குத் தான் கொடுத்தேன்: ஒரு மாதிரியான சிறுவன், சின்ன குட்டைப் பிள்ளை, உன் உயரம் தானிருப்பான், அந்த நியாயவாதி யின் ராயசம்; தான்பட்ட கஷ்ட த்திற்கு கூலியர்கவேண்டு மென்று கெஞ்சின்ை, கொடேன் என்று மறுக்க என்மனம் தாளவில்லை. - . ళ நீர் செய்தது தவறு. நானும்மிடம் ஸ்பஷ்டமாகக் கொல்ல வேண்டும். உமது மனைவி உமக்கு முதல் முதல் கொடுத்த பொருளை அவ்வளவு சுலபமாகக் கொடுத் 3 εθι-ωτιοπ அதுவும் சத்தியம் செய்து உமது விரலிலிட்டது. ஆகவே ஆணையில்ை ஆணியறைந்ததுபோல் உமது விரலை விட்டு நீங்கா திருக்கவேண்டாமா; இதோ என் பிராணநாதருக்கு நான் ஒரு மோதிரம் கொடுத்திருக்கிறேன், அதை ஒரு பொழுதும் விட்டுப் பிரிவதில்லை என்று அவர் பிரமாணம் செய்யும்படி செய்திருக்கிறேன். இதோ இருக்கின்ருர்; இவ் வுலகத்தி லுள்ள பொருளே யெல்லாம் கொடுப்ப தானுலும் அதற்காக அதைக் கொடுக்க மாட்டார். அவர் விரலை விட்டுக் கழற்றவு மாட்டார். அதை, என்றும் அவர் பொருட்டு நான்பிரமாணம் செய்வேன்! ஐயா, கிரிஜா நாதரே, உமது மனைவிக்கு மிகவும் வருத்தம் விகாக்கின்றீர்