பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியின் குரல் உலகமெலாம் வாழ்க எழில் அன்பு வாழ்க! உலகத்து உயிரின் வேர் உண்மை வெல்க! உலகத்து நாயகிதன் கருணையாலே. உலகின்ப சக்தியருட் கவிஞர் வாழ்க! தன்மானக் கவிக்குலத்து தறுகண்மை வீரர்காள்! தென்மலையின் தேனருவித் தண்கவிதை யின்கவிகாள் வடமலையில் வந்துவிட்ட வீரத்தின் சோதனைக்கு உடலதிர, உளமதிர உயிரதிர கவி கொட்டிச்.... 39.