பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகைக்கின்ருன், நம் வீரர் சிங்கமெனப் பாய்கின்ருர், சத்தியப் போர்க்களமீது. சங்காரம் செய்கின்ருர். ஜெயகாளி துணையுண்டு. என்றுமுள இமயமலை எங்களது எல்லைமலை இறைவனது இனியமலை இந்தியரின் இதயமலை எழுகவோ ஜெயகாளி... எம்மன்னை எழுகநீ எல்லையைக் காக்கவே, எழுகவோ ஜெயசக்தி! F 4 49