இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புகைக்கின்ருன், நம் வீரர் சிங்கமெனப் பாய்கின்ருர், சத்தியப் போர்க்களமீது. சங்காரம் செய்கின்ருர். ஜெயகாளி துணையுண்டு. என்றுமுள இமயமலை எங்களது எல்லைமலை இறைவனது இனியமலை இந்தியரின் இதயமலை எழுகவோ ஜெயகாளி... எம்மன்னை எழுகநீ எல்லையைக் காக்கவே, எழுகவோ ஜெயசக்தி! F 4 49