பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்நாட்டு மண்மீதும் எப்போதும் ஆசையில்லா பொன்னுட்டு மக்கள் நமை போர்க்கின்று துரண்டுகிருன்! செந்நாகச் சிறுகுட்டி சிங்கத்தைச் சீறுதல்போல் நன்ளுேக்கமில்லாத நரிச் சீனன் பாய்கின்ருன்! அன்புக்கு அடிபணிவோம், ஆருயிரும் பலிதருவோம் பண்புக்கு மரியாதை பாரதத்தில் பஞ்சமிலை வம்புக்கு வந்திங்கு வாலாட்டும் விலங்குகளைக் கோணைகள நாமெல்லாம்? 87