பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணம் பலகோடி வண்ணக் கலவையிலே என்றைக்கும், எல்லோர்க்கும் இதயத்தில் தெம்பூட்டும் தித்திக்கும் படியான திறனுடைய கதைகளிலே உலகத்தை அதிற்காட்டி சித்திபல பெற்ற ஜெயங்கொண்ட படைவீரன் சென்றுவிட்டான் வெகுதூரம்: இலக்கியமாம் பெருங்களத்தில் இணையற்ற போர்வீரன் பரணிபுகழ் பாடுமுன்பே படைவீரன் போய்விட்டான் பண்பாதி முடியாம்ல் பாடகனே பே . விணைவிட்டு எழுந்திருந்து விண்சென்ற நாதத்தை வனமெல்லாம் தேடுகிருேம்! மோனச் சிறகடிக்கும் மோகனமாம் கீதத்தை • • ళ, "ug: _ _ 9i