பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரக்கண்பார்வையிலே . ஊர்புகழும் கண்ணகியாய் உயர்ந்தவர்கள் பாராட்ட உல்குபுகழ் கலைமகளாய உயரப் பறக்கின்ருள் உண்மையிதும் கற்பனையோ!. ஏலே கவிப்புயலே இவ்வுலகில் உன்கவிக்கு. இடம் எங்கே இந்நாட்டில் இன்பச் சமதருமம் ஏலுமோசொல்லிவிடு என்செய்யும் உன்கவிதை? பற்றுகிற வேளையிலே பசுங்கவிதை பாடிவிட்டால் பயிர்கள் தழைத்திடுமா! சதையழகில் அழிகின்ற சர்சமனக் கலையுலகில் 156