பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை எழுதாதே கண் கலங்கிச் சாகாதே’ என்றெல்லாம் சொல்லிவிட்டு எழுதிவிட்டான் இக்கவியை ஏழைக் கவிராயன் ஏக்கத்து மாமன்னன் ஏனின்னும் எழுதுகிருன் என்பதுதான் புரியவில்லை இன்றல்லమఖ நேற்றல்ல ه_ م ـ بهجتي என்றென்றும் எழுதுகிருன் இனிமேலும் எழுதிடுவான் இதுதான் விதிபோலும் صم سرتیتان Φς:Ι

  • , - ஏனின்னும் எழுதுகி f*

என்பதுதான் புரியவில்லை...! I58