பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளாக்கத் தாமதமேன்? குருத்தான குழந்தைகளைக் குண்டானமாம்பழமாய்க் குறையாக்கிச் சூறையிட்டுக் கொட்டமிடும் குண்டர்களை பருத்தாடும் பூதமெனப் பல்லாண்டாய் மதப்போரைக் கருத்தோடு காத்தாரைக் கண்பிடுங்கத் தாமதமேன்? இச்சையுற்ற வழியேகி இறுக்குகிருர் வங்கொடியர் அச்சமற்று அறங்கொன்று அபலைகளைக் கற்பழிக்கும் லச்சையற்ற காமுகரின் நாத்தடித்த கொழுப்பெரித்து உச்சிமலை விளக்கேற்றி ஒளி வீசத் தாமதமேன்? குடல்தெறிக்கக் குண்டெறிவார் குறிவைத்துக் குறும்பாகப் பிடறிகளைப் புண்ணுக்கிப் பொங்கியழக்கீறுகிருர் கொடிறுடைந்த வேங்கைகளாய்க் கர்ஜிக்கும் காலிகளைத் 172