பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. I6. கோரிக்கை உண்மையடி கோபமேன் செங்குமரி! ஆருக்குந் தெரியாத அழகிருந்து யாது பயன்? பாருக்குத் தீமைசெயும் பாதகர்க்குத் தீ மூட்டி ஊருக்கு உணர்வூட்ட ஊழி நடம் ஆடடியோ! ஊழுழி கால மெலாம் உன்னுட்ட மேடையிலே ஏழிசையில் தாழிசையில் ஏட விழும் பூ வைத்து வாழையடி வாழையென வாடிக்கைப் பூசையிடும் வாழ்க்கை யெனும் பூசாரி வேண்டு கிறேன் கவி பாடு. xxiv