பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்செல்வம்! கொஞ்சும் மொழியினில் குளிர்திங்கவிதையில் குரல் யாழ் பொழியும் இசை மழையில் செஞ்சொல் மெருகினில் சிலைவிழிகளிலே சிந்தனை யாவையும் உருவாக்கும். அஞ்சுதல் அறியா அருங்கலைஞானியே அறிவொளி வீசும் சூரியனே! வஞ்சக உலகம் உணராதொழியினும் உயிர்த்துடிப்புடனே உழைத்திடுவாய். நெஞ்சுரமிகுந்தாய் நாயகனேநீ நாட்டின் செல்வம் வாழியவே! Lxvi