பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனும் பென்னுமில < * . )2: . : .::- :ب 1. ^ 6 نہ ہو۔ ۔ ؟ - - ஆங்கே பேதமிலை = ^r پر. یہ அடிமை அதிகாரம் \.2 - : *. .. அனைத்தும் பிடிசாம்புல்!ஆ_( ބ ޔ ް "سه ورته Sir .5 كان يخد வெந்தது புதுவுலகம் வீழ்ந்தது நாகரிகம்! சிந்திய கண்ணிர்தான் செய்வது இனியென்ன? சிதறிய சிற்றறிவால் செத்தது மனிதகுலம்! சந்ததி வேரடியின் சாம்பலும் வெந்ததுகொல்! அந்தோ மானிடனே! அழிவின் மாணவனே! அழிவைப் எண்ணிப்பின் அழவோர் உயிர்கூட அவனியில் இல்லாமல் அழித்தாய் முளைகளையும்! குழந்தைகள் என் செய்தார்? குருத்துகள் என் செய்தார்? அவரை அழித்தாய் நீ அந்தோ கொடுமையடா! அழிவே விஞ்ஞானம் என்ருல் அது ஒழிக! 13