பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்நியர்க்கு அடிமையாய் ஆகும் சந்தை அம்மண்ணில் குடியேது, படையேது குரங்குகட்கு, அறிவேது, அணியேது, அமைதி ஏது? கொலைகாரன் கோயிலுக்குத் தருமகர்த்தா கறிக்டையில் அருட்பாவைப் பொருட்பால் செய்தால், காந்திபவன் ஒட்டலிலே குட்டைமணக் குறளிமகன் கொடுங்கணக்கன் கன்றில்லாப் பசுமாட்டில் கறந்த பாலை, கடவுளுக்கு அபிஷேகம் செய்வோர் தம்மை, தோலுரிக்கச் சூல்மாட்டைக் கொல்வோர் தம்மை துடித்தெழுந்து தடுக்காத வீரர் நாங்கள், தேசமகால்iரத்தைப் பாட வந்தோம், 28