பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 §3) இந்தியாவில் 1904ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அகில இந்திய அளவிலே தலமைக் கழகம் ஒன்று ஏற்பட்ட தோ 1950ம் ஆண்டில் தன். 1895ம் ஆண்டு, வில்லியம் மோர்கன் என்னும் அமெரிக்கரால் உருவாக்கப்பட்ட து கைப்பந்தாட்டம் ஆகும். அகற்கான இந்தியத் உலமைக் கழகம் அமைந்தது 1951 ல் தான். வரலாற்றுக்குட்படாத தோற்றம் கொண்டு, வளர்ந்து வந்திருக்கும் ஆட்டம் கால்பந்தாட்டம். கி. பி. 4ம் நூர் ருண்டிலிருந்தே இங்கிலாந்தில் மாறியும் தேறியும் மறுமலர்ச்சியும் பெற்ற இதை ஆட்டம். இந்திய நாட்டுக்கு வந்து சேர்ந்தாலும் இதற்காக ஒரு தலைமைக் கழகம் அமைந்தது 1987ல் தான். கிரிக்கெட் ஆட்டமும் இங்கிலாந்து வழங்கிய பரிசுதான். 1791 ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக்கு வந்து போட்டி களும் நடைபெற்ருலும் போர்டு ஆப் கன்ட்ரோல் என்ற ஒன்று அமைக்கப்பட்டது 1925ல் தான். - 24 ஆண்டுகள் ஒலிம்பிக் பந்தயங்களில் ஹா இ எனும் வளைகோல் பந்தாட்டக்தில் வெற்றிக் கொடி நாட்டியது நம் நாடு. 1880ம் ஆண்டிலேயே இங்கிலாந்து இரா இணுவ: அதிகாரி களால் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், இதற்கான தலேமைக் கழகம் அமைந்தது 9 23ல் தான். 1893ம் ஆண்டில் புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்கத்தில் தொடங்கப் பெற்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்றன. என்ருலும் நமது நாட்டு வீரர்கள் முகன் முதலாக பங்கு பெற்றது 1920ல் தான். மது வீராங்கனேகளோ 1952ல் தான். அதுவும் ,