பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரப் பாமாலை புலவர் பேராசிரியர் டாக்டர் மா. வே. பசுபதி எம். ஏ., டி. விட், அவர்கள் (முதல்வர், பூரீ கா. சு. சு. கலைக் கல்லூரி திருப்பனந்தாள்-தஞ்சை மாவட்டம்) தமிழ்கலம் முற்றக் கற்றுத் . தனிவளம் செறிய நூல்கள் அமிழ்தெனப் படைத்த செம்மல் அருமை.எம் வேங்க டத்தான் இமிழ்திரைப் பாற்க டல்போல் இயல்துறை தன்கி னைவுக் குமிழிகள் பல டைத்த குணாதிபன் வாழ்க வாழ்க! அகவையை எட்டும் பன்னுரல் அமைத்தவர்; புதுமை கொஞ்சும் தகவலை கிறைக்த ரிக்கும் தனிப்பெரு மனிதர்; நெஞ்சிற் புகவரி தாகும் நுண்மைப் புலமையை எளிமை யாக்கிச் சுகமுற வரையும் சுப்பு ரெட்டியார் பணிகள் வாழ்க! இமயமே என்ன ஓங்கி இணையிலாப் பெருமை செய்யும் சமயமே வரவாதாரம்; சரித்திரம் தன்னை நோக்கி