பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வாருங்கள் பார்க்கலாம் . கழுநீர் வயலும் ஐந்து வேலி. தியாகேசர் செய்த திரு விளையாடல்களோ முந்நூற்றறுபது. இந்த ஊரைப் பற்றிய நூல்கள் பல. எதை என்று எடுத்துச் சொல் வது? “நிறைசெல்வத் திருவாரூர்' என்று வாயாரப் போற்றினர்கள், இத்தலத்தை. திருமகள் இங்கே இருந்து தவம் செய்தாள். அதனுல் இந்த ஊருக்கே கமலாலயம் என்றும் கமலே என்றும் பெயர்கள் ஏற் பட்டன, தியாகராஜா எழுந்தருளியிருக்கும் இந்தப் பெரிய நகரத்தைச் சிவராஜதானி என்றே சொல்லலாம்.