பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 297 வாசகன் கட்டி முடித்தான்’ என்று எழுதச் சொன் ஞர்கள். பாவுகல்லேப் பாடல்கள், பாக்கல் என்று கூறுகின்றன. தம்முடைய செருக்கை அடியோடு பலியிட்ட அந்தப் பெருமக்களின் அடக்கத்தைக் காட்டுகின்ற பா எழுதிய கல்லாகவும் இவை நிற் கின்றன.