பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அதிகை 73 மாகிய கனத்த கல்லே உருக வைக்கிறது. திருத் தாண்டகப் பாடல்களைப் பக்தியுடன் யாரேனும் மெல்லப் பாடும்போது கேட்டுப் பாருங்கள். எதை எதையோ நினைந்து அலேயும் இந்தப் பாழும் மனம் சிறிதே நெகிழ்வதை அநுபவத்தில் உணரலாம். நெகிழ்ந்து நெகிழ்ந்து பாடிய பாடல்கள் அவை, அதஞ்ல்தான் நாம் அவற்றைக் கேட்கும்போது, நமக்கும் நெஞ்சு ஓரளவு நெகிழ்கிறது.