இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தரைச்செல்வம் பலவாகும். அவற்றுள் நண்பர்
தமிழ்ச்செல்வன் தந்துள்ள கதையின் செல்வம் உரைச்செல்வம் : புதியபல கருத்துச் செல்வம் , உண்மையிலே நம்மவர்க்கு வைகை ஆற்றங் கரைச்செல்வம்: காவிரியின் செல்வம் ; இந்தக்
காலத்து மாந்த ரெலாம் மதிக்கும் செல்வம்; வரச்சொல்லி வள்ளல்தரும் செல்வம் ; காதல்
மங்கைதரும் சுகம்போன்ற செல்வ மாகும்.
மார, தமிழ்ச்செல்வன் எழுதிய மணிப்புரு: நாவலுக்கு 1966-ஆம் ஆண்டில் வழங்கிய அணிந்துரை.
10
என்னும்,