பக்கம்:வார்த்தை வாசல்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமைச் சதைமலர் மொட்டாம்-அதன்

ஆதிக் கதைகளே யெல்லாம் உரிமைத் தமிழிலோர் நூலாய்ப்-பிணிை

ஒட்டும் மருத்துவ வேலாய்ப் பெருமைத் திருமகன் தந்தார்-புகழ்

பெற்றிடும் வெற்றிநூல் தந்தார். அருமை மருத்துவ நூலாம்-இதை ஆணிவேர் மாமரம் என்பேன்.

காடு செழித்திட வேண்டும்-எனில் கார்முகில் பெய்திட வேண்டும். நாடு நலம்பெற வேண்டும்-எனில்

நல்ல தலைவர்கள் வேண்டும். வீடு விளங்கிட வேண்டும்-எனில்

வேல்விழி மங்கையர் வேண்டும். ஏடு புகழ்பெற வேண்டும்-எனில்

இப்படி நூல்தர வேண்டும்.

டாக்டர் எச். செல்வராஜ் அவர்கள் எழுதிய இருதய வியாதிகளும் சிகிச்சையும்' என்னும் மருத்துவ நூலுக்கு 1958-இல் வழங்கிய அணிந்துரை.

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/24&oldid=645719" இலிருந்து மீள்விக்கப்பட்டது