இங்படியோர் புத்தகத்தை நமது நாட்டில்
எல்லாரும் தொகுத்திடலாம். தொகுத்த போதும், செப்பனிட்ட துணுக்குகளுக் கேற்ற வாறு
சிறப்பான தலைப்புகளைத் தருவ தற்கும் ; அப்படியே தரினும் நகைச் சுவையைப் பற்றி
அரியதொரு திறனாய்வு செய்வ தற்கும் ; கொப்புளிக்கும் தனித்திறமை வேண்டு மன்ருே ?
குருத்தோலே எழுத்தரிதற் கெங்கே போவர் ?
சிரித்து மகி ழுங்களெனும் இந்த நூலைத்
திறந்தாலே சிரிப்புவரும். இதைவா சித்தால், வருத்தமெலாம் பறந்தோடும். இலக்கி யத்தின்
வளர்ச்சிக்கும் கைகொடுக்கும். பக்கம் தோறும், அருத்தமுள்ள துணுக்குகளும், இளைஞர்க் கெல்லாம்
ஆசைதரும் துணுக்குகளும் நிறைந்த இந்நூல், மருத்துவர்க்கும் மருந்துதரும். நமது நாட்டு
மக்களின்த அவசியமாய்ப் படிக்க வேண்டும்.
பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன், எம். ஏ., எம். லிட்,. பிஎச். டி. அவர்கள் எழுதிய சிரித்து மகிழுங்கள்’ என்னும் நூலுக்கு 1975-இல் வழங்கிய அணிந்துரை.
33