இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒடையான் நூலின் பாடல்
உணர்ச்சியை ஊட்டும் பாடல். சோடையே இல்லாப் பாடல் :
துடித்தெழச் செய்யும் பாடல் : மேடைமீ தேறி நின்று
விம்மிதத் தோடு சொன்னல், நாடெலாம் அதிரும் கேட்டால்
நமக்கெலாம் வீரம் பொங்கும்.
விடுதலை பெற்ற நாட்டை
விழுங்கிட முயற்சி செய்த கொடியரை வீழ்த்தி, வெற்றி
கொண்டநம் இந்தி யாவின் நடைமுறைப் போர்நூல் இந்நூல்.
நல்ல நூல் : சிறப்பு மிக்க முடிவுரை இதற்கு வீடு !
முகவுரை இதற்கு வாசல் 1
கவிஞர் சைதை ஒடையான் அவர்கள் எழுதிய போர்க்களத்தில் பாரதம் என்னும் கவிதை நூலுக்கு 1966-ஆம் ஆண்டு வழங்கிய அணிந்துரை.
68