பக்கம்:வார்த்தை வாசல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடையான் நூலின் பாடல்

உணர்ச்சியை ஊட்டும் பாடல். சோடையே இல்லாப் பாடல் :

துடித்தெழச் செய்யும் பாடல் : மேடைமீ தேறி நின்று

விம்மிதத் தோடு சொன்னல், நாடெலாம் அதிரும் கேட்டால்

நமக்கெலாம் வீரம் பொங்கும்.

விடுதலை பெற்ற நாட்டை

விழுங்கிட முயற்சி செய்த கொடியரை வீழ்த்தி, வெற்றி

கொண்டநம் இந்தி யாவின் நடைமுறைப் போர்நூல் இந்நூல்.

நல்ல நூல் : சிறப்பு மிக்க முடிவுரை இதற்கு வீடு !

முகவுரை இதற்கு வாசல் 1

கவிஞர் சைதை ஒடையான் அவர்கள் எழுதிய போர்க்களத்தில் பாரதம் என்னும் கவிதை நூலுக்கு 1966-ஆம் ஆண்டு வழங்கிய அணிந்துரை.

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/70&oldid=645812" இலிருந்து மீள்விக்கப்பட்டது