இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நிலைப்பவை நீல வானம் -
நெருப்பொடு நீரென் ருலும், கலைப்பயன் வழங்க வல்ல
கவிதையும் நிலைத்து நிற்கும். இலைப்பயன் ஆட்டுக் கென்ருல்,
இதன்பயன் நமக்காம் பாட்டின் தலைப்பினை வாசித் தாலே
தலைவலி பறந்து போகும்.
சந்தனக் கதவு என்னும் கவிதைத் தொகுப்பு reఉఆ. 1971-இல் வழங்கிய அணிந்துரை. . . . . . . . . . . . . . . . . . . . . ; ; ; ,
79.