இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குழல்முதல்வன் கீதையில்ை கீர்த்தி பெற்ருன்;
குருபாதன் சதகத்தால் பெருமை பெற்ருன். கழல்முதல்வன் அதிவீர ராமன் என்பான்
கனிந்தசுவைக் காவியத்தால் ஆவி பெற்ருன். எழில்முதல்வன் இந்நூலின் மூலம், தக்க
இடம்பெற்ருர். மிகச்சிறந்த செய்யுள் செய்யும் தொழில்முதல்வன் எனும் தகுதி பெற்ருர். என்றும் துரங்காத பெரும்புகழை விரைவில் பெற்ருர்.
பூமாலை அசைந்தாடும் பக்கம் ஈக்கள்
போவதில்லை. பலரிங்கே ஈக்கள் போன்று பாமாலை என்ருலே தொடுவ தில்லை.
பதிப்பகமும் மதிப்பளித்து வளர்ப்ப தில்லை. காமாசேர மாவென்றே எழுது வோரின்
கதைபடிக்கும் பேர்வழிகள், இந்நூல் என்ன தேமாவா ? புளிமாவா ? என்ருல், நூலைத்
திறந்துபடித் தால் பிறகு தெரியும் சேதி !
- .
பேராசிரியர் எழில் முதல்வன், எம். ஏ., இனிக்கும் நினைவுகள்’ என்னும் கவிதை ஆண்டில் வழங்கிய அணிந்துரை.
அவர்கள் எழுதிய நூலுக்கு 1966-ஆம்
7