பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3.3 வாழும் கவிஞர்கள் ဂ္ယီ o: பாவேந்தர் கவிதைகளைப் படித்து அநுபவிக்கும்போது அந்த இலக்கண تمويني அதிவு அநுபவ அறிவாக மலர்ந்திருக்க வேண்டும். இவர்தம் கவிதைகளில் அகவல், அறுசீர், எண்சீர் விருத்தங்கள், க.கண்ணி,சிந்து முதலியமரவழிப்பட்டயாப்புகளே பெரும்பாலும் ஆற்றிருப்பதைக் கண்டு மகிழலாம். அகவல் பாவினைக் |ங்கன் அற்புதமாகக் கையாண்டிருப்பது நம்மை வியக்க ன்றது. மரபுவழி வரும் பாக்களையும், பாவினங்களையும் கையாளுவதனால் வழக்கிறந்த சொற்களோ, தொல்வழக்குச் சொற்களோ, క్రైఙ பொருளற்ற ஓசை நிரப்பிகளே வந்து புகுந்து கவிதை வனப்பைச் சிதைத்து விடவில்லை. மாறாக எளிய மக்கள் வழக்கிலுள்ள சொற்களே } இடம் பெற்று குறைந்த தமிழறிவுள்ளவர்களும் படித்து நுகருவதற் கேற்றவாறு கவிதைகள் அமைந்துள்ளன. குலோத்துங்கனின் கவிதைகள் பிற கவிஞர்களின் ;களினின்றும் சற்று வேறுபட்டவை. அனைத்தும் பாதுநோக்கில் ஆனால் அறிவியல் பார்வையில் அமைந்தவை, அனுகு முறையிலும் புதுப் போக்குடையவை. கவிதையுலகிற்குப் தியவர்களாக அடியெடுத்துவைப்பவர்கட்குக் கலங்கரை விளக்கமாய், துருவ மீனாய் வழிகாட்டிக் கொண்டே இருப்பவை என இவர் கவிதை பற்றிய செய்தியை நிறைவு செய்கின்றேன். 猪