பக்கம்:வாழும் தமிழ்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை உலகத்து வார்த்தைகள் 189

மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்ரு!

'நால்வகைச் சொல்லுக்கும் பொருளை அறிவித்து நிற்கின்றதோர் காரணம் உண்டாம் தன்மை நுண்ணுணர்வு இல்லாதோர்க்கு மரபு என்று கொள்வதல்லது விளங்கத்தோன்ரு” என்று கச்சினர்க் கினியர் உரை கூறுகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/198&oldid=646349" இலிருந்து மீள்விக்கப்பட்டது