பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கட்டின மனுஷனே ஊரைவிட்டே ஓடிப் போகும்படியாய்ப் பண்ணிவிட்டே போன மனுஷன் கிட்டேயிருந்து தந்தியும் வந்து விட்டது, இனிமேல் இந்தப் பக்கம் தலைகீட்டப் போகிறதில்ல்ை என்று. அப்புறம் என்னவேண்டும்? ஒரு காரியம் ஆச்சு!...” என்று நீண்ட பெருமூச்செறிந்தாள் ல்ட்சுமி. : - . ராஜம் எதைக் கேட்க வேண்டும் என்று கினேத்து வன்தாளோ, லட்சுமியின் முகத் தோற்றத்தையும் வெடுவெடுப்பான பேச்சையும் கண்டு எதைக் கேட்க முடியாமல் கிணறிேைளா அதை அவள் கேளாமலே லட்சுமியிடமிருந்து அதற்கு விடை கிடைத்து விட்டது. அந்தவரையில் சரி. ஆளுல் கேட்ட செய்தியில் உள்ள பயங்கரம், அதை லட்சுமி விளக்கின முறையில் உள்ள கொடுமை ஆகியவை அவள் உள்ளத்தைய் பிடித்து உலுக்கின. தன் காலடியிலே பூமி படிரென்று வெடித்துப் பிளந்துகொண்டு விட்டது போன்ற உணர்வு. தான் அந்தப் பிளவிலே தல்ை குப்புற விழுந்து பாதா ளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பது போன்ற ஒரு பிறமை, அதைக் கண்டு லட்சுமி கை கொட்டி ஏளனத்துடன் சிரிப்பு போன்ற ஒரு தோற்றம். இந்த கிலேயில் அவள் தடும்ாற்றத்தில் கின்றுகொண்டிருக்தாள். - - * 。ーン - லட்சுமி இன்னும் என்ன என்னவோ சொல்விக்கொண்டே இருந்தாள். அவள் என்ன சொல்கிருள் என்பதைத் தெள்ளத் தெளிய உணரும் சக்தி ராஜத்திற்கு இல்ல்ே. என்றலும் தன்னே வெகுவாக கிங்தித்துக் கொடுரமாகப் பேசுகிருள் என்பதை மட்டும் ஸ்துலமாக உணர்ந்துகொள்ளத்தான் செய்தாள். அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவோ வாய் திறந்து பதில் வார்த்தை பேசவோ அவளுக்குத் திறன் இல்ல்ை, அருகே இருந்த ஒரு மரத்தை வெறித்து கோக்கியபடி மெளனமாக கின்றிருந்தர்ள். . . . . . அது ஒர் உயர்ந்த ஜாதி மாமரம். இள மாத்தான். தளிரும் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய்க் குலுங்க வேண்டிய பருவம். ஆஞ்ல் என்ன காாணத்தர்லோ பட்டுப் போயிருந்தது. ராஜத்தின் உள்ளும் அகாலத்தில் பட்டுப்போன அந்த மாமரத்தையும் தன்ன்யும் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அவள் தன்னே மறந்த கிலேயில் இருந்தாள். . . . . . . வாய் வலிக்கு மட்டும் வசைமாரி பொழிந்த லட்சுமி தன்னுலே அத்துப் போய் அப்பாற் சென்ருள். ராஜம் தனியே கின்றிருந் த்ர்ள். பூரீகிவாசன் அங்கே வந்தான். 'என் அம்மா இங்கே வந்து இப்படி என்னவோ போல் கிற்கிருய்?" என்று பரிவோடு கேட்டான். ராஜம் உணர்வு பெற்ருள். மறுபுறமாக் முகத்தைத்