பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது எண். தவராஜ் செல்லய அவர்கள் தமிழ் இலக்கியத்தில் விளையாட்டுத்துறை நூல்கள் அதிகமாக வெளியிடவேண்டும் என்ற முயற்சியில், இதுவரை 60க்கும் மேற்பட்ட நூல்களும் கதை கவிதை, நாடக நூல்கள் 20ம் எழுதி இருக்கிரும். இவர் எழுதிய ஒலிம்பிக் பக்கத்தின் கதை எனும் நூல் 1977ம் ஆண்டு தேசிய விருதினப் பெற்றிருக்கிறது. i தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகலைப் பட்டம் (M.A., M.P.Ed.) பெற்றுள்ள ஆசிரியர் வானெலி, டெலிவிஷன், வாரப்பத்திரிக்கைகளில் தொடர்ந்து விளையாட்டுத்துறை பற்றி எழுதியும் பேசியும் வருகிரு.ர். - தமிழில் முதன் முறையாக விளையாட்டுக் கனஞ்சியம்' எனும் விளையாட்டுத் துறை மாத இதழையும் நடத்தி பணியாற்றி வருகிரு.ர். . - - wrapper printed by: posthu printing house, shadias-39C on 7.