பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. A ** + நமது உடல் மேல் இந்த உள்ளம், சொல்ல முடியாத - -- - - - - ,ר - - *. - - •. - - * erリ ー リ? ' ^ リ二○き?リ@5広 す。○ass』r" ○_ 熱 "rー。 -. * 2. ~ - * - - - - - يت - قمة الاقتهابية " في بني - * r - - - آئس۔۔""". -- کی مدت --- கிறது. உள்ளத்தின் கைப்பாவையாகத்தான் உடல் ஓடி ஆத் திகழ்கிறது. உள்ளத்தை அதன் போக்கிலே விட்டு விடும் பொழுது, எத்தனை எத்தனை விதங்களில் மனித இனத்தை ஆட்டிப் படைக்கிறது தெரியுமா கற்பனை யென்ருல் அதற்குக் கரும்புத் தோட்டம்தான், அந்தத் தோட்டத்திற்குள்ளே எத்தனை ஆட்டம்? எத்தனை வாங்டம்? குடிக்கக் கஞ்சியும், கட்டத்துணியும், குடியிருக்க வீடும் வேண்டும் என்பார்கள். அதுவே போதுமான வாழ்க் கையும் என்பார்கள். அதுவே அதிக அளவு கிடைத்தால் கூட அது நமக்குப் போதுமோ, இன்னும் வேண்டுமே, வறுமையில்தானே இன்னும் வதங்குகிருேம் என்று ஏங்கு கின்ற கற்பனை வறுமை; என்னமோ போல் இருக்கிறதே! ஏன் என் உடல் இப்படி இருக்கிறது! என்று உடலை தளர்த்திக் கொண்டு முறித்துக் கொண்டு நோய் வாய்ப்பட்டவர்களைப் போல் நொந்து கொன்ருகின்ற கற்பனை நோயுடைமை; - "நாம் போகிருேமே ஒழுங்காகத் திரும்பி வருவோமா, எங்கோவது ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது? இட்க்கண் துடிக்கிறதே? சகுனங்கள் சரியில்லையே’ என்று சலனப்பட்டுக் கொண்டே சங்கடப்படுகின்ற கற்பனை பயம்; நமது வாழ்க்கை வெற்றி பெறுமா? வாணிகத்தில் லாபம் வருமா? காதலில் வெற்றி கிடைக்குமா? இருக்கிற வேலை தொடருமா? அல்லது யாரேனும் நம் முயற்சியை கெடுத்து விடுவார்களோ? முன்னேற்றத்தைத் தடுத்து விடுவார்களோ என்று இல்லாததை எடுத்து மடியில் கிடத்தி ஏங்கிப் புலம்புகின்ற கற்பனை தோல்வி மனப்பான்மை;