பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 வாழ்க்கைப் புயல் சென்று, வேறோர் வீட்டு வாசலில் நின்றது மோட்டார். 'அரனை' அடிக்கச் சொன்னார்; இரண்டு மூன்று தடவை அடித்தானதும்,உள்ளே இருந்து ஐயரின் மற்றொரு ஈண் பர், அவசர அவசரமாக, கோட்டிலே ஒரு கையுடன் ஓடி. வந்து காரில் ஏறினார். கார் புறப்பட்டது, உள்ளே பேச்சு ஆரம்பித்தது. முத்துச்சாமி ஐயர் :- சீனு தெரியுமோ விஷயம்? சினு: என்ன? முடிச்சுட்டேளா? மு: முடியாமே என்னடா, எல்லாம், எடுத்துப் பேசற திலேதானே இருக்கு. சீ முதலி, ரொம்ப ஜாக்ரதையான பேர்வழியாச்சே. கொஞ்சத்திலே அகப்பட்டுக்கொள்ளமாட்டானே. மு;--அவன் சீட்டு' என்னான்னு எனக்குத் தெரி அதை வெட்டுவதற்கு என்னிடம் துருப்பு யாதா? இல்லையா? இண்டான், கடத்ததைச் சொல்லும் திருமகனா இந் -பாட்டா ஷேர் வேணுமான்னு சாலும் முதலிலே .. ஆரம்பிச்சேங் சீ: சாமார்த்தியமாகத்தான் ஆரம்பிச்சிருக்கீர்-முத விலே உமக்கு ஷேர் வேணும்னு பேச்சு ஆரம்பிச்சிருந்தா படிந்திராது. மு முட்டாள் தானே ஓய், தன் கைத் துருப்பைப் பாழாக்கிண்டு, பேந்தப் பேந்த விழிப்பான், கானா கப் போய், உம்ம லட்சுமிராஜ்' ஷேர் விலைக்குத் தருகிறீ பான்னு கேட்கணுமா? சீ: உமக்கா சொல்லணும்! சரி, டாட்டா வேணு மான்னு ஆரம்பிச்சீர்---பிறகு......