பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 வாழ்க்கைப் புயல் நினைச்சிக்கோ, எனக்குத் தெரியும் அதனுடைய மதிப்பு' என்று மேலும் கோபமாகவே சொன்னார். சீ,- ஆமாம்னா, அவன் பிடிவாதக்கரான்..... மு பிடியும் வாதமும், கேளும் மேற்கொண்டு நடந் தகை. முதலியார்! நீங்க; அதற்குப் பேரு லட்சுமின்னும் ராஜுன்னும் இருப்பதாலேயே மதிப்புக் குறையவே குறை யாதுன்னு நினைக்கிறீரான்னு கேலி செய்து,கோபுக்ஞை இன்னும் கொஞ்சம் ஏற்றியீட்டேன். திர்க்கை சீ:- துருப்புத் தழையை இறக்கி, யைக் கீழே விழவைக்கிறமாதிரியாகச் செய்தீர். மு;கேளுமய்யா, விஷாத்தை, லட்சுமி டிக்கு என்ன குறைவுன்னு சொல்கிறீர் இப்போ சினு கானே, அவன் கேத்துத் தலைகீழாக நின்று பார்த்தான், அதை வாங்க,என்று அப்போதுதான், உன் விஷயத்தை ஆர்ம்பித்தார். சீ பார்த்திரறி அவ்வளவு நேரம், என் பேச்சையே எடுக்கவில் மு: நான் மட்டும், தந்தியை காட்டினேனா? சீ- எந்தத் தந்தியை? எடுத்துக் மு - அது தாணய்யா, என் மாமியாளுக்கு உடம்பு சரி யில்லைன் வந்தே நேத்தைக்கு உம்மி_ம் காட் உவே மான் சீ ஆமாம். அந்தத் தாதி எதுக்கு?