பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆதாடி 13. மு - அதுதான் ஓய், துருப்பு: ஜாக்கியா இருந்தது. கேட்டுண்டுவாரும் விஷயத்தை. முதலியார், லட்சுமிராஜ் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்தான பிறகு, பொறுமையா கச் சகலத்தையும் கேட்டுண்டு இருந்துவிட்டு, "முதலியார்? இதைப்பாருங்கள்! என்று சொல்லித் தந்தீயை நீட்டி னேன். வாங்கிப் பார்த்தான் - முகம் வெளுத்துப் போச்சு. சி ஏன்? மு - ஏனாம்? தந்தியிலே என்ன இருந்தது,நீர் சரியா வாசிக்கலையோ? சீ-உம்ம மா மியாளுக்கு. மு:-ஆமய்யா, ஆபத்தா இருக்குன்னு இருந்தது. அனு -நேக்குத் தெரியும், உமக்குத் தெரியும், அவன் கண்டானோ அதை, தந்தியிலே என்ன வாசகம் இருந்தது. "லட்சுமி ராஜ் சிங்கிங்" Ldklm Raj sinking) அதாவது, லட்சுமி ராஜ் பிராணன் போயிண்டிருக்கு, முழுகிண்டிருக்குன்னு அம்பி தந்தி கொடுத்திருந்தான். முதலியாருக்கு அந்த சூட்சமம் என்ன தெரியும் லட்சுமி ராஜ் என்றால், ஷேர்! என்று எண்ணிக்கொண்டார் சிங்கில், முழுகிண்டிருக்குன்னா, எப்படி. இருக்கும். அவனுக்கு இருக்குங்களா?" என்று பயந்து கேட்டாள். அம்பிக்குநான் சொல்லி வைத்திருந்தேன்; லட்சுமி ராஜ் ஷேர் விஷயமா. அதுவும் நீர் அதை வாங்கி இருந்ததாலே, முதலியார் தெரியாமலா வாங்கி இருப்பார், நாமும் அதையே வாங்கிப்போட்டு வைப்போம்னுதான் நினைச், சேன். ஒரு நிமிஷத்திலே ஒன்பது தடவை தந்தியை மறு படியும் மறுபடியும் பார்த்தான் என்ன பண்ணுவான்-- சந்தியை மேஜைமேலே வீசினான்-பயல்கள் என்னை ஏமா