பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 வாழ்க்கைப் புயல். சூதாட்டத்தைக் கண்டிப்பவர், நடத்திய சூதாட்டத் தைப்பற்றி அவரே பெருமையாகச் சீனுவிடம் பேசியதை மோசஸ் கேட்டுக்கொண்டுதானே இருந்தான். அத்தகைய இலாபச் சூதாட்டக்காரர், பொழுதுபோக்காகவும், மன திலே கொஞ்சம் கிளர்ச்சி வேண்டுமென்றும், சிட்டு தைச் சூதாட்டம் என்றால் அவனுக்குக் கோபம் வராம ம் ஆடுவ விருக்குமா? அவன் செவிடனா, சீனுவும் முத்துசாமி ஐய ரும் பேசினது காதில் விழாமலிருக்க ஈன்றாகக் கேட்டது ஆனால் அவன் பேசமுடியாதே! ஊமையல்ல, ஆனால் ஊழி யக்காரன்; எப்படி முதல்தரமான சூதாட்டக்காரர், இஸ் பேட்-கிளாவர் - போன்ற சீட்டுகளில் அல்ல, லட்சுமிராஜ் காமதேனு- காந்தா முதலிய ஷேர்களைச் சீட்டுகளாகக் கொண்ட சூதாட்டக்காரர் என்ற உண்மையை எப்படிப் பேசமுடியும்!