பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கைதிகள் 19 டக்கப்பட்ட கைதியிடம், கேவலமாகப் பேசினான், ஜெயி விலே. "அவனுடைய நிஜ சொரூபத்தைப் பார்க்கவேண்டு மானால், கோபுர வாசற்படியண்டை 'பார்க்கக்கூடா.லூர், எங்கே பார்க்கவேணும் தெரியுமா... அவ்வளவு தான் 63-க்கு அவன் சொன்னது வார்டர் தடையாக வந்து சேர்ந்தான், இதற்குள். 'ஜன சகாய நிதி'த் தலைவர் தருமளிங்கம் பிள்ளை, தவி பாய்த் தவித்துக்கொண்டிருந்தார், வீட்டிலே மறுநாள் சர்க்கார் மேலதிகாரி, 'நிதி'யைப் பார்வையிட வருவதாகக் வைக்கப்பட கடிதம் வந்துவிட்டது, நிதியிவே, அடகு 'டிருந்த கெம்பு அட்டிகையை, இரவல் கொடுத்துவிட்டிருந் தார் - கவியான விசேஷத்துக்கு இன்னும் வாவில்லை- தரும் லிங்கம் பிள்ளை தவிக்காமல் எப்படி இருக்கமுடியும்? ஆள் அனுப்பி இருந்தார் - அவனும் ஆமையாகிவிட்டானோ என் னவோ, திரும்பி வரவில்லை. பகைக்கிறார் பிள்ளை; "ஐயா, காலைலே பத்துமணி சுமாருக்கு வருவதாகச் சொன்னார் வெந்நீர் தயாராக இருக்கவேண்டும்-இன்னின்னவிதமான சமையல் இருக்கவேண்டும்" என்று ப்யூன் வந்து சொல்வி விட்டான். தர்மலிங்கம் பிள்ளைக்கு அடிவயிறு கலக்கம், இடவல்தான் கொடுத்தார் - ஆனால் சர்க்கார் எப்படிக் கூறமுடியும்? பொதுப் பணத்தைக் கையாண்டார். என்ற குற்றம் சாட்டப்பட்டால்.. லினைக்கும்போதே தர்பலிக்கம் பிள்ளைக்குத் தில்லை, திருப்பதி, திருவாங்கம் போன்ற சகலமும் நாக்கு நுளியிலே வந்து நின்று தனமாடின். கையைப் பிசைந்துகொள்கிறார் பெருமூச் செறிகிறார் கண்ணீர் விடாதது ஒன்றுதான் பாக்கி கற்பகளல்லி, கன் கணவரின் நிலையைப் பார் சரிடம்