பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் விபசாரியனுாள் 35 விட்டாள்.கூப்பிட்டு, "அழகைப் பார்த்துக்கொள்கிறாயாம் என்று கேட்டாள். "இல்லை" என்று சொன்னாள், மீனா. அது,உண்மை,பொய் இரண்டும் கலந்த பேச்சு- மீனா கண் ணாடியைத் துடைக்கவில்லை - பார்த்துக்கொண்டுதான் இருந் சாள் - ஆனால், அவள் தன் அழகைப் பார்த்துக்கொள்ள வில்லை நெற்றியிலே இருந்த 'வீக்கத்தை,ப் பார்த்துக் கொண்டான். அவளுக்குக் கிடைத்த பரிசு அது! அவள் கணவன் 'கோழிச் சண்டை? விடுபவன் -எ தனையோவிதமான தொழில்செய்து பார்த்துக் கடைசியில், அவன் இந்தத் தொழிலைக் கண்டுபிடித்தாள். ஒவ்வொரு நாளும், பள்ளிக்கூடத்துக்கு முன்புறம் கோழிச் சண்டை விடுவான் காசு திரட்டுவான்-பந்தயம்கூடக் கட்டுவார்கள், கிலர், கோழி, மில்டரி ஓட்டல் கின்னான் வாடகைக்குத் தந்து வந்தான்- அதாவது வரரத் தக்கு ஒரு ஒதைகோழி தருவான் - எப்படியோ பாடுபட்டு, அந்தக் கோழிகளுக்குச் சண்டைபோடக் கற்றுக்கொடுத்துவிடுவான் கொண்டான். கொண்டைய நாயுடு" என்று கையிலே, பெய்ய எழுத்திலே 'பச்சை குத்திக்கொண்டுதான் இருந்தான். ஆளுல், ஊசார் என்றுதான் அழைப்பார்ககூட் கழிக்கும் சண்டை போடும் கிறமை வரும், ஞாயிற்றுக் கிழமையும் வந்துவிடும்-அன்று, ஸ்பெஷல் கோழிப்புலவு தயாராகிவிடும் - புதிய கோழிகள் கொடுப்பான் கின்னான் திங்கட்கிழமை. இப்படியே, கோழிகள் மாறிக்கொண்டே இருக்கும்-கோழிகளின் திறமைக்குத் தக்கபடி, கொண்டா னுஸ்ட போதை ஒருநாளைக்குக் கலாயம்வளை அழைக் துச் செல்வதாக இருக்கும், ஒரு நாளைக்கு எறும்பு கடித்த மாதிரிமட்டுமே இருக்கும். இந்தப் போதையின் களவிலே அக்கரை காட்டி வந்ததால், கோழி வரடலகக்குப்