பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை எழுத வைத்தார். அவருக்கு எப்படி நன்றி சொல்ல! "அக் கட்டுரைகளின் தொகுப்பை வாழ்விக்க வந்த பாரதி' என்னும் தலைப்பில் வெளியிட முன் வந்தார், வானதி திருநாவுக்கரசு. விரைந்து வெளியிடுகிரு.ர். அவருக்கும் பெரிதும் நன்றியுடையேன். அன்பர்களின் ஆதரவு வழக்கம்போல் தாராள மாகவே இருக்குமென்று நம்புகிறேன். 4–9–78 நெ. து. சுந்தரவடிவேலு