டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 107
வியாபித்திருக்கும் காரணம் பற்றி விஷ்ணு என்பர்.
விஷ்ணுவைப் பற்றிய சமயம் வைணவம்.”
வைணவ சமயம் தமிழகத்தில் கடவுள் வழிபாடு தோன்றிய காலங் தொடங்கி உள்ளது.
சான்று
1. மாயோன் மேய காடுறை உலகமும்
-தொல்காப்பியம்
2. கடுங்தேர் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை கிலமசேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை.
-புறநானுாறு 3. வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பெளவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம்.
-அகநானுாறு: *- மடி இலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. o +,
-திருக்குறள்
இவ்வாறே சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் வைணவ சமயக் கடவுள் போற்றப்
படுகின்றார்.
1. ஜி. எதிராஜுலு நாயுடு, பக்திப் பூங்கா, பக்தன்’
காரியாலயம், சென்னை -5, 1950, பக் 1