டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 109
கண்ணுள்ளே கிற்கும் காதன்மையால் தொழில் எண்ணி லும் வரும் என்னினி வேண்டுவம் மண்ணும நீரு மெரியும கல் வாயுவும் விண்ணு மாய்வளி யுமெம்பி ரானையே?
-நம். திருவாய்மொழி 1: 10-2)
என்றார் கம்மாழ்வார்.
திருமாலின் தேவியர்
திருமாலின் தேவியர் மூவா எனக் குறிக்கின்றார் கம்மாழ்வார். =
உடனமர் காதல் மகளிர்
திருமகள், மண் மகள். ஆயர் மடமகள என றிவர் மூவர்
ஆளும் உலகமும் மூன்றே உடனவை யெயகக விழுங்கி
ஆலிலைச் சேர்ந்தவ னெம்மாள் கடல்மலி மாயப் பெருமான்
கண்ணனென் ஒக்கலை யானே
-நம். திரு. 1; 9: 4
என்னும் பாசுரத்தில் கம்மாழ்வார், தேவியர் மூவரை, அவர்களுடைய தகுதிச் சிறப்பு எளிதில் புலனாகும். வண்ணம் முறைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார் என்பர்.
முதலில் பெரிய பிராட்டியாகிய திருமகளைஇலக்குமியைக் குறிக்கின்றார்.
- - . .
1. டாக்டர் க.த. திருநாவுக்கரசு, வாழ்வும் இலக்கியாகப்
1979, பக். 51.