114 வாழ்வியல் நெறிகள்
தோளி சேர் பின்னை பொருட்டு
எருது ஏழ் தழி இக் கோளியார் கோவலனார்
-நாலா, திவ். 3022
ஈட்டிய வெண்ணெய் கொடுவுண்ணப் போந்து
இமில் ஏற்றி வன்கூன் கோட்டிடை ஆடினை கூத்து, அடல் ஆயர்தம்
கொம்பினுக்கே.
-நாலா. திவ். 2498.
காம்பனை தோள் பின்னைக்கா
ஏறுடனேழ் செற்றதுவும்
-நாலா. திவ். 2835 கிரையினால் குறைவில்லா நெடும்பணைத்தோன்
மடப்பின்னை பொறையினாள் முலையணைவான் பொருளிடை ஏழ்
அடர்த்துகந்த
-நாலா. திவ். 3087
A. இவையனைத்தும் கம்மாழ்வார் போற்றியவை. இனி, பெரியாழ்வாரும், o
துாயக கங்குழல்கல் தோகை யிலனைய
கப்பினை தன் திறமா கல்விடை ஏழ் அவிய கல்லதி றலுடைய காதனும் ஆனவனே
-நாலா. திவ்.'79 என்று குறிப்பிட்டுள்ளார்.
நப்பின்னையரம் விரகதத்தைக்கு விடையேழ் தழுவினவேங்கடவன்’ என்று திருவேங்கடத் தந்தாதி (93) கூறுகின்றது.
ஆசாரிய ஹிருதயம் (பக். 304) கண்ணன், ஏறு தழுவிய வரலாற்றைச் சிறப்பாக உரைவிளக்கம் செய்