டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 49*
என்ற குறுந்தொகைப் பாடல் தலைமகளின் நினைவலைகளுக்கு ஏற்ற வடிவம் கொள்வதைக் கானுகின்றோம்.
எல்லா வினையும் கிடப்ப எழுநெஞ்சே கல்லோங்கு கானம் களிற்றின் மதங்ாறும் பன்னிருங் கூந்தல் பணிகோனாள் கார்வானம் மெல்லவுங் தோன்றும் பெயல்
என்ற பாடலில் தலைமகனின் உணர்ச்சிச் சிறப்பிற். கேற்ப - வெண்பாவிலும் அகப்பொருளைப் பாட
- –
முடியும் என்பதற்குக் காட்டாக அமைகின்றது.
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிந்தன மருப்பு
கலங்கினர் பலர் -முல்லைக்கலி
இது ஒசைச் சிறப்பாலும், பொருட்சிறப்பாலும் சிறந்த இலக்கிய வடிவத்தைப் பெற்றுத் திகழ்கின்றது.
இவ்வாறே மற்ற முல்லைத்திணைப் பாடல்களும்
வடிவத்தால் சிறந்து விளங்குகின்றன.
உத்திகள்
எல்லா முல்லைத்தினைப் பாடல்களிலும் தம்: கருத்துகளை வெளிப்படுத்த உவமைகள் கையாளப்.
படுகின்றன. புராணச் செய்திகளை உமவையாக்கி உரைக்கும் போக்கு முல்லைக்கலியில் இடம் பெறுகிறது.
வானுற ஓங்கிய வயங்கொளிர் பனைக்கொடி பாணிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளை