பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

% "ஏன் சிரிக்கிறே? என்று அவள் முகத்தையே பார்த்தான் ஆவன். - “இன்லே வந்து முன்குடி ஒரு தடவை நீங்க என்ன சோன்னிங்க? காப்பி எப்பவும் இன்பம் தரக்கூடியது. குளிர்த்த நேரத்துக்குக் கதகதப்பு ஊட்டும். sெiயில் வேன்ேயில் காப்பி ஒரு ஜிலு ஜிலுப்பு தருக்னிங்களே -ஆமாம்; பெண்ணேப் போல என்று குசுகுசுத்தது பாஸ் கரனின் மனக்குறளி, - அவள் தலையை அசைத்து அசைத்து, ஏற்றி ளோடு இனிய குரலில் பேசியது அவனுள் கிளுகிளுப்புத் தந்தது. அவளது முகபாவங்களும் கண்ணுேட்டங்களும் அவனுள் போதை ஏற்றிக் கொண்டிருந்தன. அவள் காப்பியைக் கவனிக்க நகர்ந்தாள். நீ இறக்கங்க i. அவன் மனம் குரங்குத்தனம் பண்ணி மகிழ்ந்தது. இது ளுக்கு என்மேல் ஆசை. அதுதான் இவ்வளவு பிரியமாக எல் ல்ாம் செய்கிருள். அருணுசலம் சாயங்காலமா, இருட்டுற நேரத்திலேதான் வருவான் என்ருள். அது தெரிந்துதான், அந்த தைரியத்திலேதான், இவன் என்னே உள்ளே வரச் சொல்வி உபசாரமெல்லாம் பலமாகச் செய்கிருள், புருஷன் வீட்டிலே இருக்கிறபோது சாதுப்பூனை மாதிரி, பதுங்கி மறைஞ்சு ஒதுங்கியிருப்பவ- அப்பகூட இவ முகத்தை, கண் கர்ை, அடிக்கடி நான் கவனிச்சிருக்கேன். சுழல் விளக்கு களாகச் சுற்றிச்சுற்றி வந்து என்பக்கமே மோதும். தெரிஞ்சது தானே... மீளுட்சி காப்பி கொண்டு வந்து வைத்தாள். ஸ்ட்ராங்கா இருக்குதா? சர்க்கரை போதுமா?’ என விசாரித்தபடி நின்ருள். ஆகா. ஜோரா இருத்த ' என்று சுவைத்து ரசித்தான் ء قي அவன். நீ குடிக்கலியா ? 諡 "ஓ, எனக்கும் இருக்குதே' என்று உற்சாகமாகக் கூறி,

சிறு பெண் மாதிரித் துள்ளலுடன் திரும்பி நடந்தாள் அவள். - இவள் பலே ஆளுதான் என்றது அவன் மனம். - - இல்லாமை. அதுதான் வதங்கி மெலிந்து காணப்படு கிருள். இருந்தாலும், முகத்திலே ஒரு கவர்ச்சி. கண்களில் தனி அழகு. மெலிந்த உடலிலும் ஒரு வசீகரம். கண்ணுடி வளைகள் இவள் கைக்கு அழகாகத்தானிருக்கு பொன் வளை யல் ரொம்ப எடுப்பாக இருக்கும். சத்தான உணவுகள் 29