பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளேச்சுப்போனுேம், அதுத்தாக ஒப்பவும் இப்படியேவா இருந்திடப்போருேம்? இன்னிக்கு சாத்திரியே ஒரு புதையல் கிடைக்குதுனு வைவி ..... இல்லே, அதிர்ஷ்டப் பரிசுலே லட்ச i. ரூபா நமக்கு வந்து சேராமல் போகும்? ஐயாவாள் எதுக் காக பேட்டைப்புள்ளே கடையில்ேயும், டெர்ஸ்தகக் கண்ட விலேயும், அங்கெயும் இங்கெயும் க்ணக்கு எழுதப் போக ணும்கேன் இல்லே, தெரியாமில்லா கேட்கேன் ... அவர் மனம்தான் கேட்டது. அதைச் செவிமடுக்க எதிரே யாரும் இல்லை காறை உதிர்ந்த் சுவர்த்ான் நின்றது. அதையே உறுத்துப் பார்த்த பிள்ளையின் மனசிலும் குறுகுறுப்பு ஏற்பட்டது. - தாத்தா பெரிய வீடாகக் கட்டிப் போட்டுட்டுப் போயிட்டாக, இப் பொங்கலுக்குப் ப்ொங்கல் வெள்ளே அடிக்கக்கூட நம்மாலே ஏலலே. இப்படி நெடுகச் சுண்ணும்பு விழுது, அசிங்கமாத்தான் இருக்கு. என்ன செய்ந்து? ரிப்பேர் பண்றதுக்கு வக்கு இல்லியே இன்னிக்கு காப்பிக்கே வழி இல்லே. டீக்கடை, காப்பிக் கன். ஒரு கடையிலும் கடன் கிடைக்காது. வீட்டிலும் இல்லன்னு ஆயிப்பேச்சு. கல்கத்தாப் பிள்ளை பேரனுக்கு காப்பிக்ே சி? இப்படி ஆயிடுச்சா நம்மபாடு.முருகி நீயும் . ங்கிட்டுத்தின்ன்ே. இருக்கே? இரு இரு அம்பனே முருக ! பாக்கியம் பிள்ளை எழுந்து, துண்டை உதவிப் போட்டுக் கொண்டு வெளியே நடந்தார். வயிற்றெரிச்சல் தீரனு:மே. ஆற்றுப் பக்கம் போயி, ஆறஅமரக் குளிச்சிப்போட்டு, இப்பன் முருக்னைச் சேவித்துவிட்டு வந்தால், ரெண்டு ரேண்டரை மணி நேர்ம் போன இடம் தெரியாமல் பறந்தோடிப் போயிராதா என்ன ! . ... " சிதைந்து கொண்டிருக்கும் சிவபுரம் காலனேகத்தோடு ឧត្តុំ ឈ្មោះ 莒颂》 சித்து ஈகி கிராமங்களின் ஒல், நாட்டுப் & $5 (ಕ್ರಿಣtಣಿಟ ஒரு வர்க்கத்தின்

  • : కృష్ణా !

浣、 塗リ "அப்பன் பாட்டன் எப்.டி எப்படியோ தேடிவைத்தி சொத்தை அனுபவித்து எவ்விதமான வேலைபுக் செய்யாமல் சுக.ஜீவனம் என்று பேரு:ை பேசிவந்த நடுத் தரவர்க்கத்தின் மேல்தட்டினர் ஒவ்வொரு கிராமத்திலும் உண்டு, பின்வந்த தலைமுற்ையினர் அந்தப் பெருமையைப் பாதுகாப்பதற்கு இருக் கிற நிலத்தை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும், 4. リ