பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

படும் வஸ்து என்பது என்ன ? என்னும் பிரச் னேயே ஆகும். இந்தப் பிரச்னையை ஆராய்ந்து உண்மை காண்பதிலேயே எங்குபார்த்தாலும் அறி. ஞர்கள் சதாகாலமும் ஆராய்ச்சி செய்து வருகிறார் T.

இந்தப் பிரபஞ்சத்தில் அனேக தனிவஸ்துக் கள் உள. அவைகள் பலவிதமாகச் சேர்ந்தே கோடானுகோடி வஸ்துக்களாகக் காணப்படுகின் மன. அங்கத் தனிவஸ்துக்கள் ஒவ்வொன்றும் அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கின்றன. ஒவ் வொரு தனிவஸ்துவிலுள்ள அணுக்கள் எல்லாம் ஒரே விதமானவை. ஆல்ை பிற கனிவஸ்துக்களின் அணுக்களிலிருந்து வேற பட்டவையே. எ க் த அணுவையும் சிறிது சிறிதாகப் பிரிக்கமுடியாது. இது தான் சென்ற நாற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஆங்கில ரஸ்ாசன அறிஞர் டால்டனுடைய சித்தாங்கம். இதைத் தான் அறிஞர்கள் எல்லோ ரும் வெகு காலமாக நம்பி வந்தார்கள்.

ஆல்ை ஸர் வில்லியம் க்ரூக்ஸ் தம்முடைய குழாயில் மின்சார சக்தியை அனுப்பிய பொழுது உண்டான ஒளியை வைத்து, வஸ்து என்று ஒன் றில்லையோ, வஸ்து என்பதெல்லாம் சக்தியின் சுழற்சிதானே என்று சந்தேகித்தார். ஆயினும் அதை நிச்சயமாக அறிந்து கூற முடியாதிருந்தார். ஆல்ை அவருடைய குழாயில் ராண்ட்ஜன் கண்டு பிடித்த எக்ஸ்-ரே ஒளியும், அதன் பின் தார்க் கட் டியில் கூரிதேவியார் கண்டுபிடித்த ரேடிய ஒளியும் 15.1