பக்கம்:விடியுமா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 37

ஜானகி, நீங்க தான் குபேரனும் மன்மதலும் சேர்ந்த

சொரூபணுச்சே.மயக்கும் சிரிப்பும், கண் சிமிட் ம்ெ) - ஹஹ’, என்ன ஷோக்காப் பேசுதே! ஜோர்...அடுத்த தடவை வரும்போது கீ அருமையான பட்டும் புடவை கட்டி யிருக்கணும். தங்கச்சில்ே மாதிரி புள்ள நீ தரித்திரம் பிடிச்ச கைத்தறிப் புடவைகள் கட்டுவது? ஜானகி, நீங்க மனசு வச்சால்...... 14ஞ்: இம்மபாலிவபி உனக்குத் தெரியாது போலிருக்கு... எப்படித் தெரிஞ்சிருக்க முடியும்? நீ புதுை தானே!.டம்ப வாழ்வு வாழ்கிற ஸ்டாருக, அவ மாதிரி ஆளுக பணத்தோடு பணமாய் போய் சேசக் கூடாது நம்ம பணம் ஒரு ஸ்டானின் பணப் பையை கூடக் கொஞ்சம் கனக்கும்படி உதவு கிறதை விட, உன்னை மாதிரி அழகு சுக்தரிகள் ஒன்பது, பத்துப் பேருக்கு-தேவை அதிகம் இருக் கிறவங்களுக்கு-பிரயோசனப்படட்டுமே. ஒரே இடத்திலே போயி பணம் முடங்கிக் கிடக்கிறதை விட, பல மூலைகளிலும் புரண்டு புழங்கினுல் தானே பணத்துக்கு மதிப்பு இல்லையா? -ஜானகி, ஊம். பின்னே! ఓ'బ్రీ; என் குணமும் பாலிவலியும் உன் கூட வந்தாளே தாயி, அவளுக்கு நல்லத் தெரியும்...அட அடன. அடா உன் சிரிப்பும், உன் முகமும், உன் மூக்கும் முழியும்.அழகு அழகு.அகியாய அழகு! ஆன அப்படியே கொல்லுதே, என் கண்னு: அறையில் ஒளி குறைந்து, சீவி சிதம் பசவி, அஅவும் தேய்த்து இருள் படிகிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/39&oldid=905732" இலிருந்து மீள்விக்கப்பட்டது