பக்கம்:விடியுமா.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

義 வி. டி. யு மா? (பிரமித்துப் போன புருஷோத்தமர் கண்டிக்க விரும்புகி.ஆர். தேவகி விதப்போஇ வைத்த கண் வாங்கா தாமே தாலேயே கவனித்திருக் இமூன்.) ് دم مهر تي في .. يهيمه . as 兽播嘉 சீழே இறங்குடா, கழுதை பொறுக்கிப்பய... & ☆ கும்பல் அவர் பேசட்டும்.தாமோதரன் பேசட்டும். பேசுங்கள் தோழரே! - தாமோ. தோழர்களே, உங்கள் அன்புக்கு என் நன்றி. சனம் முதலாளி அவர்களே, இந்தக் கூட்டத்துக் குல் இலவராக நீங்களே அமர்த்திருக்கலாம். (தேவகியை கவனித்து விட்டு, என்னவோ சொல்ல வாயெடுக்கிருண். பிறகு ஒதுக்கி விடு கிருன்) உம். தோழர்களே உண்மைக்கு வரு வோம். முதலாளி முதல் போடுகிரு.ர். பணம் கொடுக்கிமூர். உழைப்பை கசக்கிப் பிழிகிருர், மாத முடிவிலே பெரிய மனது வைத்து ஏதோ சில வெள்ளிக்காசுகளே-இப்போ வெண்பொற் காசுகள் கூட இல்லையே! தாளுதான்ே தாராளமாக கடமாடுது-ேசில காகித நோட்டுகளைத் தருகிருர், ஆனல், அவர் பெறுவது? அவர் அனுபவிப்பதுணி உங்களையே பார்த்துக் கொள்ளுங்கள். உடனடி பாகவே முதலாளி ஐயாவையும் கவனியுங்கள். அவர்கள் அருகிலே விண்ணின் விழுந்த மின் கொடியோ, மண்ணிடைப் பிறந்த வான்வில் வண் னப் பூக்கள் குலுக்கித் திகழும் பூங்கொடியோ என அமர்த்திருக்கும் சின்ன எஜம்ானியம்மாளே பும்-ஐயாவின் திருக் குமாரியையும்-கவனியுங் கள். தெரிகிறதா வித்தியாசம்? உழைப்பது யrச்? உண்ழப்பின் பலனே அனுபவிப்பது யார்?. வாழ்வது யார்? வாழவசதிகள் பெற்றுத் தருவது யார்?...என்.ஆங்கள், தோழர்களே! எண்ணிப் பாருங்கள். முதலாளி ஐயாவின் சிக்க் சட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/42&oldid=905736" இலிருந்து மீள்விக்கப்பட்டது