பக்கம்:விடியுமா.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் தொழிலாளர்கள் பேசிக் கிரு.ர்கள். சிலர் இரண்டு மூன்று போா கப் போகிருக்கள். சிலர் கும்பலாக கின்று பேசு கிருச்சன், ஒருவன்: போட்டானே ஒரு போடு! & 慈 ॐ جمنھ து சரியான போடு வேண்டியது தான். W. جی . هہ ہے؟ § *: வயிருமில்லே அவரும் வேருேருவன். தாமோதரன் என்ன அருமையாகப் ५४** * { . & தல்வன்: அவன் பேச்சிலே இருந்த கியாயத்தை நீங்க கவனிக்கனும், | 8 இன்ைெருவன் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு பன்னுங்க. தோழர் தாமோதானே விரிவாகப் பேசச் சொல்லலாம். . இ -ேவது அவன் என்ன அற்புதமாப் பேசுமுன். அடாடா ச்ச்.ச்ச்...! . 8-வதுஆசாமி நாமெல்லாம் எதுக்கு லாயக்கு அவரு அருமையாப் பேசுமுரு. இவரு பிரமாதமாப் பேசுகுருன்னு சொல்லி, கைதட்டத் தான் சரி. அட, அவன் அப்படிச் சொன்னனே, அதைப் • • షి : దీ: : §: ایر ' ' '. * பற்றிச் சிந்தித்து காமும் அஞ்சாது பேர்களிடம் சொல்லுவோம், சிந்தனையைப் பரப்புவோம்கிறது. கிடையாது. -வது இப்ப நாம செய்வது என்னதாம்? அதைப் பற்றித் தானே கலந்து பேசுருேம்: . . 2-வது எனய்யா தோழரே!...உங்களை இல்லே பிரதர், அவரை-ரொம்ப அலுத்துக்கிடுதாரே... ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/44&oldid=905738" இலிருந்து மீள்விக்கப்பட்டது