பக்கம்:விடியுமா.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 59. 魏龜蕊霸X பொங்கி வரும் கோபத்தைக் கிளறுதே, புஷ்பா. புஷ்பா என்னே மணம் செய்து கொள்வதாக உறுதி கூறினீர்களே. மனம் செய்ய வேண்டியது அவ சிய நெருக்கடியாகி விட்டது. நமது அன்பு உறவின் சின்னம் என் வயிற்றிலே உயிர்க்கத் தொடங்கி விட்டது என்று சொல்ல வந்தேன். உற்சாகமில்லை உங்களுக்கு சீற்றம் தான் வரு கிறது. - - - மகா: புஷ்பா, என்னவோ உணர்ச்சி வெறியிலே அன்று உளறியதை யெல்லாம் உறுதிப்படுத்த முயலாதே. பயன் விளையாதே. சொன்னேன். சொன்னதை யெல்லாம் செய்ய முடியுமா? புஷ்பா: காதல் என்ற இனிக்கப் பேசி என்னே வஞ்சித் தது தான் சியாயமா? - {్నకి : உனக்கும் உணர்வின் அரிப்பு இருந்தது. யுேம் தான் காதல், சொர்க்க இனிமை, அது இது என்று: பேசிய்ை. இன்று பழியை என் மீது மட்டும் போடுவானேன்? புஷ்பா: நீங்கள் இப்படி ஒரே கணத்தில் மாறி விடுவீர் கள், என்னை ஏமாற்றத் துணிவீர்கள் என்ற நான் శీf: அதிகமாகப் பேசவேண்டாம், புஷ்பா. அன்று சொன்னேன். உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று தான் கினைத்தேன். ஆளுல், என்.தந்தை ஒப்புக்கொள்ள வேண்டுமே! - புஷ்பா: இந்த மதி அன்று ஏன் செட்டது உமக்குரி என்னைக் காதல் மனைவியாக ஏற்றுக் கொள் கிறேன், தர்ம மனைவியாக மனம் புரிந்து கொள் கிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தது பொய்தான? வருங்கால வாழ்விலே அப்படி யிருக் கலாம், இப்படி வாழலாம் என்று இனிக்கப் பேசி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/61&oldid=905757" இலிருந்து மீள்விக்கப்பட்டது