பக்கம்:விடியுமா.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zo வி. டி. யு. ம ரீ (வதேச எழுதப்பட்டதா?ள எடுக்கிருள். அடித் இப் பார்ச்சிகுள்...... - தேவகி ; ஊஹ-ன். புஷ். பின்னே இதென்ன ? அடித்து அ டி. த் து தி: திருத்தி எழுதி.....(வடிக்கிருள்) மண்ணிடை விண்...இல்லைய்ே. விண்ணிலிருந்து வானவில்... ஊஹூம் மின்கொடி.ஆங்கொடி ...வானவில். இதென்னது ? - (தேவகி எழுந்து தாளைப் பிஇங்க ஒடுகிமுள்.) தேவகி அதைக்கொடு புஷ்பா. இங்கே கொண்டா.... (தேவகி பிடுங்க முயல, - புஷ்பர்கொடுக்காமல் வில்கி, விலகி டிக்க முயல்கிருள்...) புஷ்டா : விண்ணின்று வந்த மின் கொடியோ,...வண் ணப் பூக்கள் சிதறும் பூங்கொடி... இத்தாம்மா உன் தாளு எனக்கு ஒண்னும் புரியலே...ஏதா லது காதல் பாஷையே தேவகி, ஜாக்கிரதை : காதல் சீதல்லு மயங்கிவிடாதே....என் வாழ்வு: உனக்கு முன் எச்சரிக்கை. . . . . தேவகி (காகிதத்தைக் கிழித்து எறிந்து) போடி....... என்னமோ கிறுக்கி வச்சால்.... (மகாராஜன் தேவகி, தேவகி என்று கூப், பிட்டுக்கொண்டே உள்ளே வருகிமுன். புஷ்பா வைக் கண்டு திடுக்கிட்டு சிற்கிரு:ன். புஷ்பா "ஐயோ!' என்று கூவி, கலக்கமுற்று, தேவகியை, னோக்குகிமுள். தேவகி எதுவும் புரியாமல் அன. 2னயும் அவளேயும் மாறி மாறிப் பார்க்கிருள்), இ.கா : இவன்..இவன் - தேவகி : என்ன அண்ணு, எனிப்படி... புஷ்டா : உன் அண்ணனு இவன் ?......ஐயோ............ தேவகி : என்ன புஷ்பா, என்ன ? ‘. .. - - -

r : r மயங்கி விழுந்து விடுவேன் போலிருக்கேنققان கேத்திறவு உன் தந்தை.....இந்தக் கயவனின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/72&oldid=905776" இலிருந்து மீள்விக்கப்பட்டது