பக்கம்:விடியுமா.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

org வி. டி. யு மா? புது: சனி சரி, போ உள்ளே...அடகடவுளே (தலே - கைலைத்து தாற்காலியில் சாய்கிருர்) கல்ல வ ை அவள் செத்துத் தொலஞ்சாளே . குத்த மானத்தை வாங்கமே ... மகாராஜன்அயோக்கிய தாய்-இப்படியா அலஞ்சிருக்கான் f - ఓణీ ! -్వజ్ఝహిు இரவு. ஐந்தாவது காட்சியில் வந்த அறை. தாமோதானும் இவன் கண்பன் சோமுவும். தாமே என்னசோமு, இப்பல்லாம் உன்னேக் காணவே . முடிகிறதில்லையே! . - சோமு என்னையா ? நல்லாச் சொன்னே போ ! உம், நான் அஞ்சாறு தடவை உன்னத் தேடி வந்தேன் இங்கே வந்து அலேஞ்சது தான் லாபம், தாமோ அப்படியா . சோது தானேதான் ! என்னப்பா கீ உன் திருவிளே பாடல்கள் வரை கொம்ப அதிகமாவதாகத் தெரியுதே. தாமோ திருவிளையாட்ட நான் என்ன சிவனரின் வாரிசா திருவிளையாடல் புரிவதற்கு ஹ ஹ ஹ் : சோமு பின்னே, தெருக்கூத்துன்னு சொல்லனுமோ ! $o தாமோ அப்படித்தான் என் சொல்லலும் ? 。 な 鬆盤露盔 發 தாமே உண்மையின் உயர்வுக்காக, மாலுவதிசத்தின் மேன்மைக்காக, அதிமனிதம் பூமியிலே பரவு வதற்காக-சரியான லட்சியங்களை, தனக்குச் சரி யென் பட்ட முறையிலே மற்றவர்களுக்கும் புரியவைத்தால் ? சோமு; மற்றவர்கள் ஒப்புக் கொள்ளவேண்டுமே பிரதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/80&oldid=905793" இலிருந்து மீள்விக்கப்பட்டது