பக்கம்:விடியுமா.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 3i இது மனிதகுலம் முன்னேறிவிட்டது என்று என்னே நம்பச் சொல்கிருயா ? சோமு, எனக்குத் தெரியும் ! உண்மைங்ைக் காதலிக்கிறவனிடம் அந்த ஆட்கெசல்லி என்ன காணிக்கை கேட்கிருள் தெரி யுமா ? அவன் உயிரையே தான் கேசருகிருள். அவள் சரியான கொல்லிப்பாவை. என்ஐலும் அவள் காதலிக்க-பூஜிக்க...தக்கவன் தான் ! சோமூ; உன் செயல்களின் காரணமாக, சட்டம் உன்னே வேட்டையாடத் தொ - ங்'கி வி ட் - இ. உன் உயிரே...... - { தாமோ சோமு, என்ணே உனக்குத் தெரியாதா? எனது லட்சியப் பணியிலேயே என் உயிர் பேசகுமானுல், எனக்கு அது பெரிய பாக்கியமே. என்ாேப்போல் ஒரு கண்பனிருந்தான் என்ற பெருமை உனக் குக் கிட்டாதா? சோமு; தாமோதர் யார் என்ன சொன் குலும் நீ உன் கருததை மாததமாடடாய எனபது எனக்குத தெரியும். என்ருலும் என் கடமை உன்னே எச்ச ரிக்க வேண்டியது. சொல்லிவிட்டேன். தாமோ உன் அன்புக்கு என் கன்றி. சோமு: நீ என்ன சொல்லி என்ன செய்து என்ன . பயன் இன்று, உன்னைப்போல் பத்துப் பதி னேஞ்சு பேர் உன்னைப் பாராட்டலாம். ஆளுன், முதலாளி புருஷோத்தமர் சுலபமாகப் புகழ் பெற்றுவிட முடிகிறது. . தாமோ கான் புகழை விரும்பவில்லையே! . சோமு: நான் சொல்லுவதைக் கேட்டுவிட்டுப்பேசு. . முதலாளி தேசீய விளையாட்டு கிதிக்கு ஐம்பதி ஞயிரம் ரூபாய் தாராளமாக அள்ளிக் கொடுத் கிருர், காளைக்கழித்து அவரை ஊரே,பாராட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/83&oldid=905797" இலிருந்து மீள்விக்கப்பட்டது