பக்கம்:விடிவெள்ளி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது விடிவெள்ளி முடிந்ததே தவிர. அவர்கள் எத்தனை பேர் குழுமி யிருந் தனர்" என்று தெரிந்துகொள்ள இயலவில்லை. அவர்கள் மிகப் பலராக இருந்தாலும் இருக்கலாம். ஆயுதம் வைத் திருப்பவர்களாகவும் இருக்கலாம் என்ற உதைப்பு எழுந் தது அவர் உள்ளத்தில். அவன் பேச்சுக்கு ஏதேனும் பதில் சொல்வியாக வேண்டும்; இல்லையெனில் அவனும் மற்றவர்களும் தன்னைப் பற்றிக் குறைவாக மதிப்பிட்டு விடுவார்கள் என்றும் அவர் எண்ணினார், கனைத்தார், தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டார். "என்ன இளம்வழுதி இன்று பிற்பகலில் நீ சொல்விக் கொன்னாமலே எங்கள் வீட்டிலிருந்து வெளியேறிவிட் டாயே, உன்னைக் கண்டு பேசி அளவளாவலாம் என்ற து ப்டோடு நான் வத்து பார்த்தால், உன்னைக் காண வில்லை. நீ வருவாய், அருவாய் என்று ஆவலோடு எதிர் பார்த்திருந்தேன். அப்புறம் நீ வரவேயில்லையே? ான்றார் தேவர். દ્ધ அலட்சியமாக ஒற்றைச் சிரிப்பு உதிர்த்தான் வழுதி உங்களுக்குப் பெருத்த ஏமற்தமாக இருந்திருக்கும்' இல்லை. நீங்கல் அழைத்து வந்த காவல் வீரர்களுக்கு என்ன சொல்லியனுப்புவது என்து தவித்திருப்பீர்களே? த யனாரிடம் எப்படி முகத்தைக் காட்டுவது என்று கூடக் குழப்பம் ஏற்பட்டிருக்கும்' என்று செண்டையக நீ என்னவோ உளறுகிறாய். எனக்கு விளங்கவில்லை, என்தர் துேவர். பென் ம்ை பேரியவரான தங்களுக்கு இச்சின்ன விஷ உங்கள் விளங்காதுதான்! என்து சொல்விச் சிரித்தான் வழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/81&oldid=906183" இலிருந்து மீள்விக்கப்பட்டது